ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கிவைத்த ரயில்வே போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கிவைத்த ரயில்வே போலீசார் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3-ம் தேதி பறிமுதல் செய்த கஞ்சாவை காத்திருப்பு அறையில் மறைத்து வைத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கிவைத்த ரயில்வே போலீசார் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: