குற்றம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கிவைத்த ரயில்வே போலீசார் 2 பேர் சஸ்பெண்ட் Sep 05, 2024 ஜோலார்பெட் ரயில் நிலையம் Tirupathur ஜோலார்பேட் ரயில் நிலையம் ஜோலார்பெட் ரயில் நிலையம் திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கிவைத்த ரயில்வே போலீசார் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3-ம் தேதி பறிமுதல் செய்த கஞ்சாவை காத்திருப்பு அறையில் மறைத்து வைத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். The post ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கிவைத்த ரயில்வே போலீசார் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது