அமெரிக்க ராணுவத்தில் நிலவிய இன பாகுபாடு மற்றும் மனிதாபமானமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்ததாக விசாரணையில் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அந்த ராணுவ வீரர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என வட கொரியா செய்தி ஸ்தாபனம் சென்டிரல் நியூஸ் ஏஜென்சி நேற்று தெரிவித்தது. எப்போது அவர் வெளியேற்றப்படுவார் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
The post நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வெளியேற்ற வட கொரியா முடிவு appeared first on Dinakaran.