இதைதொடர்ந்து தினம்தோறும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனை வாசித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பஞ்சரத்ன கீர்த்தனை: மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.