ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனத்துடன் நடந்து கொள்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு


சென்னை: தமிழகத்திற்கான ரயில்வே , நெடுஞ்சாலை உள்ளிட்ட உள் கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனத்துடன் நடந்து கொள்கிறது. ஒன்றிய-மாநில அரசின் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் நகரங்களில் வீடு கட்ட ஒன்றிய அரசு ரூபாய் ஒன்றரை லட்சமும், தமிழ்நாடு அரசு ரூ.12 முதல் ரூ.14 லட்சமும் நிதி தருகிறது என்று சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனத்துடன் நடந்து கொள்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: