திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.