தமிழகம் திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு Jun 09, 2024 திருப்பூர் உத்தக்குலி தின மலர் திருப்பூர்: ஊத்துக்குளி அருகே சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். The post திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங் திருவிழா; அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம்: அழகு சாதன பொருட்கள் வாங்க பெண்கள் ஆர்வம்
ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல்
குழந்தை தொழிலாளர், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த பணி; தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு விருது: ஐ.நா சிறுவர் நீதியம் வழங்கியது
நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024 வெளியீடு: அரசு தகவல்
ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆன்மீகவாதியாக மாறியது எப்படி; மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
கல்வியில் தமிழகம் உயர்வாக உள்ளது; அரசு பள்ளிகளின் தரம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதா?.. ஆளுநர் மீது கே.பி.முனுசாமி காட்டம்
மகாவிஷ்ணு விவகாரத்தையடுத்து பள்ளி நிகழ்ச்சிகளில்யார், யார் பேச வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் உணவில் விஷம் கலந்து தாய், மகள், மகன் கொலை?.. தலைமறைவான கணவனுக்கு போலீஸ் வலை
திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்