குற்றம் திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!! May 29, 2024 திருப்பூர் நல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். சான்றிதழ் விண்ணப்பித்த நபரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி கைது செய்யப்பட்டார். The post திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு