குற்றம் திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது May 02, 2025 ஆதர்நாத் டிக்குடி கடலூர் திகுடி ரிச்சம் பிரபு வல்லரசு தின மலர் கடலூர்: திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர். கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம், பிரபு, வல்லரசு ஆகியோரை போலீசாரை கைது செய்தனர். The post திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது
ஒருதலை காதலால் விபரீதம்; மாடியில் இருந்து தள்ளியதில் கல்லூரி மாணவி படுகாயம்: கொலைமுயற்சி வழக்கில் போதை வாலிபர் கைது
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது