தமிழகம் தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! Jul 06, 2024 தில்லை நகர் திருச்சி காமினி தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம் படைகள் திருச்சி: தில்லை நகர் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை ஆயுதப்படைக்கு மாற்றி துணை ஆணையர் காமினி ஆணையிட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்ததாக எழுந்த புகாரில் ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். The post தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.
இந்திய கடல்சார் பல்கலைக்கழக நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மார்த்தாண்டம் போலீசில் 2022 முதல் 2024 வரை கனிமவள திருட்டு பற்றி எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? : உயர்நீதிமன்றம் கேள்வி
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : தமிழக அரசு
மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்துக்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடை வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்