ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பிய அணையில் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: