கட்டடங்களை அகற்றியக் கோரிய வழக்கு: பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க சேலம் ஆட்சியர், ஆத்தூர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வி.மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

The post கட்டடங்களை அகற்றியக் கோரிய வழக்கு: பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: