தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவிப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமத்திற்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல குதிரைகள் தராததால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.

The post தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: