பகல் 12.55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும், யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது. இதில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த விமானம், பிற்பகல் 1.55 மணிக்கு, புதிய முனையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டு சென்றது.
The post சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் சோதனை ஓட்டம் இன்று அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.