தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில், 30 பேர் உடல் உறுப்பு தானம்

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2008க்கு பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில், 30 பேர் உடல் உறுப்பு தானம் appeared first on Dinakaran.

Related Stories: