தமிழ்நாட்டில் நடப்பாண்டில் முதல் முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது!

ஈரோடு: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் முதல் முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 100.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் நடப்பாண்டில் முதல் முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது! appeared first on Dinakaran.

Related Stories: