முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து வரும் 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தொண்டர் ஒருவரை கல்லால் அடித்து சமூக ஊடகங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பால்வளத்துறையை கவனித்து வந்த ஆவடி தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான தா.மு.நாசர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
The post தமிழக அமைச்சரவை மாற்றம்.! பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு. நாசர் விடுவிப்பு: அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா appeared first on Dinakaran.