அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும். மே 19-ல் நடக்கும் திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க, வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து வேடசந்தூர் தாசில்தார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடுகிறோம்.அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.