தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக் கல்விதுறை தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: