தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது; தமிழ் எப்போதும் வாழவே வைக்கும். தமிழ் என்பது மொழியாக மட்டுமல்ல நமக்கு அமுதமாக உயிராக நம்மை வாழ வைக்கக் கூடிய மண்ணாக இருக்கிறது. கலிபோர்னியாவில் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை 36-வது தமிழ் பெருவிழாவில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்

The post தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: