இதேபோன்று பல மாநிலங்களில் எம்பிக்கள் சீட்டை உயர்த்தி கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிறுவனங்கள் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் புதிதாக எம்பி சீட்டுகளை உருவாக்கியுள்ளதா என்ற சந்தேகம் வந்துள்ளது. இதிலிருந்தே கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்று கண்ணை மூடிக்கொண்டு யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம். எந்த கருத்துக்கணிப்பு நடத்தினாலும் அதுதான் வெளியாகும். கருத்துக்கணிப்பை மாற்றி கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post கருத்துக்கணிப்பை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.