விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் பரிசீலனை தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிட 55 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் பரிசீலனை தொடங்கியது.