கடந்த 2018ம் ஆண்டுக்கு பின் நாள் ஒன்றுக்கு 18,500 பேர் வந்த நிலையில் இந்த ஆண்டு 30,000 பேர் வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பனிச்சிற்ப திருவிழாவை ஒட்டி ஹார்பின் நகரில்இருந்த அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிகின்றன. திருவிழாவுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்று தீர்ந்து விட்டன. நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சுற்றுலா மூலம் வரும் வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.
The post சீனாவின் ஹார்பின் நகரில் களைகட்டிய பனிச்சிற்ப திருவிழா: எழில் கொஞ்சும் பனிச் சிற்பங்களைக் காண மக்கள் படையெடுப்பு!! appeared first on Dinakaran.