பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

பர்படாஸ்: டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பர்படாஸில் இருந்து வரமுடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர். பர்படாஸில் புயல், மழை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். பார்படாஸில் பலத்த காற்று, மழையுடன் சூறாவளி தாக்கியதால் மின்சாரம், நீர் விநியோகம் பாதிப்பு; ஊரடங்கு உத்தரவால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: