தேர்தல் முடிந்த பிறகு வரும் 25ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை முழு தரவுகளுடன் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்கள் வரும் 25ல் ஈடி முன்பாக ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.