இது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அவையின் மாண்பை காக்கும் விதிகளை பற்றி கடும் கேள்விகளை எழுப்பி உள்ளது. அவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மாநிலங்களவை நடத்தை விதிகள் எண் 264ல் கூறப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அரசியல் கோஷங்களை எழுப்பியதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து அரசியல் கோஷம்: உடனே நடவடிக்கை எடுக்க காங். கோரிக்கை appeared first on Dinakaran.