இந்தியா மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!! Apr 04, 2024 மீ ஆ. சோனியா காந்தி தில்லி ராஜஸ்தான் எம். பி. சோனியா காந்தி யாக மக்கள் குடியரசு டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி மக்களவையில் 25ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் மாநிலங்களவை உறுப்பினரானார். The post மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!! appeared first on Dinakaran.
கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி பதவி ஏற்பதில் தாமதம்: அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்; முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு நிதிஷ்குமார் கடும் நெருக்கடி
ரூ.30 லட்சம் கோடி பங்குச் சந்தை மோசடி மோடி, அமித்ஷாவுக்கு நேரடி தொடர்பு: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மோடிக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு