இந்தியா பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு! Jun 06, 2024 பிரஜ்வால் ரேவன்னா கர்நாடக பிரஜ்வால் ரெவ்னா பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு தின மலர் கர்நாடக: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. The post பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு! appeared first on Dinakaran.
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல்
வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்
தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!
“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு