இதன் மூலம் இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நாங்கள் கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு யாத்திரை செய்ய விரும்பினோம், மணிப்பூர் மக்கள் என்னவிதமான துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் உணரும் வகையில், மணிப்பூரில் இருந்து பயணத்தை துவங்குவதே மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று முடிவு செய்தோம். மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம் இவ்வாறு கூறினார்.
The post மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.