எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிந்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம்

எண்ணூர்: எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிந்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தனியார் தொழிற்சாலையில் இருந்து கடலுக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காயூ யூமாக வாயுக் கசிவு ஏற்பட்டது. குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியர் தீவிரம் அடைந்துள்ளது.

The post எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிந்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: