எண்ணூரில் உர தொழிற்சாலையை மூடக்கோரி 81 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது: தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி
எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிந்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம்
சிபிசிஎல் எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் எண்ணூர் உர ஆலையில் அமோனியா கசிவு: கடும் மூச்சுத் திணறலால் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம்
எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு