தமிழகம் கைதி தப்பியோட்டம்: புழல் வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம் Dec 14, 2023 சென்னை சென்னை புலால் சிறை வார்டன்ஸ் கனகலக்ஷ்மி சென்னை: சென்னை புழல் சிறையில் பெண் கைதி தப்பியோடியது தொடர்பாக 2 வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் நிகிலா உத்தரவிட்டுள்ளார். The post கைதி தப்பியோட்டம்: புழல் வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.
ஊரப்பாக்கம் – கூடுவாஞ்சேரி வரை சென்டர் மீடியன்களில் அள்ளப்படும் மண்: காற்றில் மரங்கள் வேரோடு சாலையில் சாயும் அபாயம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு இ-சேவை மையங்களில் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
கெட்டுப்போன மெத்தனாலை சாராயத்தில் கலந்து விற்றது அம்பலம்: முக்கிய குற்றவாளி உட்பட 7 பேர் கைது: பரபரப்பு தகவல்
விஷ சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் விற்பனைக்கு தடை : ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
300 ச.மீ கட்டிட பரப்பளவில் 14 மீ. உயரத்திற்குள் அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் சான்று பெற விலக்கு: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்து தரப்படுமா? பேரவையில் ராஜா எம்எல்ஏ கேள்வி