இதில் மாவட்ட செயலாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; வரும் 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.