இதை ரத்து செய்யக் கோரியும், குத்தகையை நீட்டிக்கக் கோரியும் எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் ஐகோர்ட் மதுரைகிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிறப்பித்த உத்தரவு: குத்தகையை நீட்டிக்க கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குத்தகை விண்ணப்பத்தின் மீது சுற்றுலாத் துறை முதன்மை செயலர் உரிய முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
The post எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்; சுற்றுலாத்துறை முடிவெடுக்க உத்தரவு appeared first on Dinakaran.