தமிழகம் சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!! Dec 06, 2023 அமைச்சர் மூர்த்தி சென்னை சென்னீர்குபம்பம், சென்னை சென்னை: சென்னை பூவிருந்தவல்லி செந்நீர்குப்பம் பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். The post சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!! appeared first on Dinakaran.
காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை
மறைமலை நகர் அருகே பரபரப்பு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுப்பு
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: செங்கல்பட்டு கலெக்டர் பங்கேற்பு
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.5.25 கோடியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு
மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்