இந்த சூழலில் சசிகலாவை ஏமாற்றி கடந்த 23ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் கண்ணனுக்கு திருமணம் நடந்தது. இதை தடுக்க முயன்றும் சசிகலாவால் முடியாததால் அவர் கடந்த 21ம் தேதி விஷம் குடித்தார். கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா 22ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் மஞ்சூர் போலீசார் வழக்குப்பதிந்து போலீஸ்க்காரர் கண்ணனை கைது செய்து ஊட்டி சிறையில் அடைத்தனர்.
The post திருமணத்துக்கு மறுப்பு காதலி தற்கொலை போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.