இதேபோல் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள ஒரு கிராமத்தின் வயல்வௌிகளில் ஏவுகணையின் பாகங்களை போன்ற உலோக குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் விமானப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற விமானப்படையினர் அந்த பொருளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பதிந்தா கிராமத்தில் துங்வாலி கிராமத்தின் ஒரு வயல்வௌியில் அடையாளம் தெரியாத பொருளின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
The post பாக். ஏவுகணை, டிரோன் பாகங்கள் ராஜஸ்தான், பஞ்சாபில் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
