இந்தியா எதிர்க்கட்சிகளின் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு Jun 28, 2024 தில்லி NEET அமல் டெல்லி: நீட் முறைகேட்டை கண்டித்து எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உடனே விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. The post எதிர்க்கட்சிகளின் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் நாளை விவாதம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்
மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை
நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்
மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்