ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள், ஜிம்பாப்வேயில் இன்று தொடக்கம்

அராரே: ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள், ஜிம்பாப்வேயில் இன்று தொடங்க உள்ளது. உலகக் கோப்பை தொடரில் விளையாடும் கடைசி 2 இடங்களை பிடிக்க 10 அணிகள் தீவிரம்காட்டு வருகிறது. இலங்கை, நேபாளம், மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே உள்ளிட்ட 10 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட உள்ளன.

The post ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள், ஜிம்பாப்வேயில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: