இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெய்ஷா

மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரி, எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரர்களிடமும் பிசிசிஐ கோரிக்கை வைக்கவில்லை. லேங்கர், பாண்டிங் உள்ளிட்டோரிடம் பயிற்சியாளர் பதவி தொடர்பாக BCCI பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெய்ஷா appeared first on Dinakaran.

Related Stories: