இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3ம் தேதி (அங்குரார்ப்பணம்) முதல் 12ம் தேதி வரை (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வரை) தினமும் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் விஐபி தரிசனத்தை அதிகாரி பதவியில் உள்ள புரோட்டோகால் உயரதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
The post அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து appeared first on Dinakaran.