பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றதாக நாவஸ் ஷெரீஃப் அறிவிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக நவாஸ் ஷெரீஃப்-ன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மொத்தம் உள்ள 265 தொகுதிகளில், இம்ரான்கான் ஆதரவு சுயேச்சைகள் 99 இடங்களிலும், நவாஸ் ஷெரீஃபின் பாக். முஸ்லீம் லீக்-நவாஸ் 69 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

The post பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றதாக நாவஸ் ஷெரீஃப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: