தமிழகம் நாமக்கல்லில் பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.4.5 கோடி பறிமுதல்..!! Apr 03, 2024 நாமக்கல் சந்திரசேகரன் காந்திநகர் தின மலர் நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.4.5 கோடி சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்திநகரில் உள்ள பேருந்து உரிமையாளர் சந்திரசேகரன் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். The post நாமக்கல்லில் பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.4.5 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்