இதனை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பிறகு காரின் கண்ணாடி பெயர்க்கப்பட்டது. பின்னர், காரின் கதவுகள் திறந்து பார்த்தபோது. அதில், இருந்த வேட்டியில் செம்மரக்கட்டையின் துகள்கள் மற்றும் சிம்கார்டின் கவர் உள்ளிட்டவை இருந்தது. செம்மரக்கட்டைகளை வேட்டியில் வைத்து கடத்தி வந்து அவற்றை, எடுத்து சென்று விட்டு காரினை மர்ம நபர்கள் ஓரம் நிறுத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த காரை ஓட்டி வந்தது யார், செம்மரக்கட்டைகள்தான் கடத்திவரப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
The post ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மர்ம காரில் சோதனை: வருவாய்துறை அதிகாரி விசாரணை appeared first on Dinakaran.