மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் நடுவானில் இருக்கையின் அருகே சிறுநீர் கழித்தவர் கைது..!!

டெல்லி: மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் நடுவானில் இருக்கையின் அருகே சிறுநீர் கழித்தவர் கைது செய்யப்பட்டார். ஏர் இந்தியா விமான பணியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ராம்சிங் என்ற பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 

The post மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் நடுவானில் இருக்கையின் அருகே சிறுநீர் கழித்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: