பல்கலைக்கழக இணை வேந்தரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை

நாகை: டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்பு – பல்கலை. இணை வேந்தரான மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். அழைப்பிதலில் பெயர் இல்லாததால் மாவட்ட ஆட்சியரும் பங்கேற்கவில்லை. நேற்று, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் ஆளுநருடன், மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளவில்லை.

The post பல்கலைக்கழக இணை வேந்தரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: