தமிழகம் மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம் Jul 02, 2024 மெல்மா சிப்கோட் திருவண்ணாமலை மெல்மா சிப்காட் தின மலர் திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததால் 11 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். The post மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.
உலகம் முழுவதும் இருந்து 4000 கண் மருத்துவர்கள் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு: சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு வழக்கு 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சம்பவம் நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சாதி ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆம்ஸ்ட்ராங் கொல்லப்படவில்லை: முதற்கட்ட விசாரணைக்கு பிறகு சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது: ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக பரபரப்பு வாக்குமூலம்