மதுரை அருகே பெருங்குடியில் பட்டியலினத்தோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடியில் பட்டியலினத்தோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊருக்குள் புகுந்து சிறுவன் உட்பட 5 பேரை வெட்டிய வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுரை அருகே பெருங்குடியில் பட்டியலினத்தோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: