மதுரையில் கட்டிட பணியின்போது நடந்து சென்ற மூதாட்டியின் தலையில் கல் விழுந்து பலி!!

மதுரை: மதுரையில் கட்டிட பணியின்போது நடந்து சென்ற மூதாட்டியின் தலை மீது கல் விழுந்தது. மாடியில் சுவர் ஓரத்தில் அடுக்கி வைத்திருந்த சிமெண்ட் கற்கள் தலையில் கல் விழுந்ததால் மூதாட்டி காலாவதி உயிரிழந்தார்.

 

The post மதுரையில் கட்டிட பணியின்போது நடந்து சென்ற மூதாட்டியின் தலையில் கல் விழுந்து பலி!! appeared first on Dinakaran.

Related Stories: