விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பேசிய கலெக்டர் அருணா, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையாமல் உள்ளதால் மேலும் 6 நாட்களுக்கு மலர் கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே, இந்த மலர் கண்காட்சி வரும் 26ம் தேதி வரை ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு மலர் அலங்காரங்களை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ரசித்து செல்லலாம்.
The post ஊட்டி மலர் கண்காட்சி மேலும் 6 நாள் நீட்டிப்பு appeared first on Dinakaran.