மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் ரூ. 730.86 கோடி வாடகை வசூலிப்பதில் தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் ஆணை

சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் ரூ. 730.86 கோடி வாடகை வசூலிப்பதில் தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் ஆணை விதித்துள்ளது. அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3 வது வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் ரூ. 730.86 கோடி வாடகை வசூலிப்பதில் தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: